கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை | சென்னை செய்திகள் | Dinamalar
கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
Added : நவ 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 


சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புட்டாளா ஓம் கிரிஸ் என்பவர் பிடெக் படித்து வந்தார். இன்று கல்லூரிக்கு வந்த அவர், 6 வது மாடியில் இருந்து குதித்தார். இது குறித்து அங்கிருந்தவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X