கஞ்சி கலய விழா | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கஞ்சி கலய விழா
Added : நவ 28, 2022 | |
Advertisement
 

உடுமலை:உடுமலை ஓம்சக்தி மகளிர் மன்றம் சார்பில், 38ம் ஆண்டு, கஞ்சி கலய விழா நேற்று நடந்தது.

உடுமலை காந்திசந்து-2 ஓம்சக்தி மகளிர் மன்றம் சார்பில், 38ம் ஆண்டு கஞ்சி கலய விழா நேற்று முன்தினம், கலச விளக்கு வேள்வி பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து, நேற்று உடுமலை காளியம்மன் கோவிலில், கஞ்சி கலய ஊர்வலம் துவங்கியது. இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஓம்சக்தி மன்ற பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X