பட்டப் பகலில் திருட்டு போலீஸ் விசாரணை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பட்டப் பகலில் திருட்டு போலீஸ் விசாரணை
Added : டிச 04, 2022 | |
Advertisement
 



அவலுார்பேட்டை-அவலுார்பேட்டை அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா, 50; இவர், 1ம் தேதி, காலையில் வீட்டை பூட்டிக்கொண்டு கூலி வேலைக்குச் சென்றிருந்தார்.

மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 4 சவரன் நகை, வெள்ளிக் கொலுசு, 50 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X