வனத்துறை பணியாளர் தேர்வு :78 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வனத்துறை பணியாளர் தேர்வு :78 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'
Added : டிச 05, 2022 | |
Advertisement
 

கோவை:கோவையில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடைபெற்ற குரூப் 6 தேர்வில் 21 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றதால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வனத்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வில், பல ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும், நேற்று இதற்கான குரூப் 6 நிலை தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில், 1,464 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. 320 பேர் மட்டுமே பங்கேற்றனர். 1,144 பேர் வரவில்லை. 78 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆனதை அறிந்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X