பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதி உள்ள நிலையில், போலீசார் வைத்துள்ள 'குளிப்பதற்கு தடை' என்ற போர்டால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழை, கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு அதிகளவில் வருகின்றனர்.
இந்நிலையில் நவ.,3ல் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.
அப்போது பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷன் சார்பில் குளிக்க அனுமதி இல்லை என பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து தண்ணீர் வரத்து சீரானது. அதனால் நவ.,23ல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது.
குளறுபடி
அருவியின் நுழைவுப் பகுதியில் போலீசார் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு அகற்றப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த போர்டை பார்த்து அனுமதி இல்லை என நினைத்து திரும்பிச் செல்கின்றனர். போலீசார் வைத்ததை வனத்துறை நிர்வாகம் அகற்றுவதற்கு தயக்கம் காட்டுகிறது. வடகரை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.