"மாண்டஸ்'' எதிர்கொள்ள நாகை தயார் : கலெக்டர்
Added : டிச 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

நாகப்பட்டினம்: "மாண்டஸ்'' புயலால் நாகைக்கு "ரெட் அலார்ட்'' கொடுக்கப்பட்டாலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பயம் வேண்டாம். மீடியாக்கள் பயமுறுத்த வேண்டாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.


வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்,"மாண்டஸ்'' புயலாக உருவானதையடுத்து, நாகை மாவட்டத்திற்கு "ரெட் அலார்ட்'' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரக்கோணத்தில் இருந்து 4 வது தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 25 வீரர்கள் நாகையில் முகாமிட்டுள்ளனர் . தேசிய மீட்பு குழுவினரை சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் ஆலோசனை நடத்தினார். பின் கலெக்டர் கூறுகையில், கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வி.ஏ.ஒ.,க்கள், ஊராட்சி செயலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
144 சமுதாயக் கூடங்கள், பள்ளிகள்,12 புயல் பாதுகாப்பு மையங்கள்,5 பல்நோக்கு மையங்கள்,29 தானியங்கி முன்னெச்சரிக்கை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. பொதுமக்கள் கட்டுப்பாடு மைய கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் பயப்பட வேண்டாம். மீடியாக்கள் பயமுறுத்த வேண்டாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
chennai sivakumar - chennai,இந்தியா
07-டிச-202218:10:54 IST Report Abuse
chennai sivakumar Oru doubt intha 25 peril oru doomils irukkuthaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X