புவனகிரி : வடகிழக்கு பருவ மழை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த சிறப்பு கூட்டம், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சீனிவாசன் வரவேற்றார். ஒரத்துார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிபி, பி.டி.ஓ., ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் மண்டல அலுவலர் ஷபோனா அஞ்சும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதுடன், தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் உரிய தொகை செலுத்தியும் முறையாக தண்ணீர் வழங்காததால் ஊராட்சிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம் சாட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.
இதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் கூற முடியாமல் சமாளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.