Father complains about daughter cheating | மகள் மாயம் தந்தை புகார் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மகள் மாயம் தந்தை புகார்
Added : ஜன 27, 2023 | |
Advertisement
 



சங்கராபுரம்-சங்கராபுரம் அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்தார்.

சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது 16 வயது மகள் பிளஸ் 1 படித்தார். இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

அதேப் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பச்சையாப்பிள்ளை என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தந்தை முருகன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X