Prize giving to the student | மாணவருக்கு பரிசு வழங்கல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மாணவருக்கு பரிசு வழங்கல்
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றுவருகிறது.

புத்தக திருவிழாவின் ஒருபகுதியாக, ஜன. 8ம் தேதி, மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 22 மையங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று மாலை, புத்தக கண்காட்சி மேடை நிகழ்வில் நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கம், புத்தகம், சான்றிதழ், கலெக்டர் வினீத் வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X