மரக்கன்றுகள் நடும் விழா | புதுச்சேரி செய்திகள்| Sapling ceremony | Dinamalar
மரக்கன்றுகள் நடும் விழா
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 



நெட்டப்பாக்கம் : புதுச்சேரியில் ஜி.20 மாநாடு முன்னிட்டு,நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஏரிப்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மடுகரையில் நடந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி செயற்பொறியாளர் பாலசுப்பரமணியன், இளநிலை பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X