Demand to control rabies | 'கோமாரி நோயை கட்டுப்படுத்த கோரிக்கை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
'கோமாரி நோயை கட்டுப்படுத்த கோரிக்கை
Added : பிப் 01, 2023 | |
Advertisement
 



உடுமலை : கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வலியுறுத்தப்பட்டது.



மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதி மதுசூதனன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போதுமான அளவு செலுத்தப்படவில்லை. மாடுகள் இறப்பால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நோய் பாதித்த கால்நடைகளுக்கு சுக்கு, மிளகு கொடுக்க வாட்ஸ் ஆப்-ல் கால்நடை அதிகாரிகள் பரிந்துரைகளை அனுப்புகின்றனர். அம்மை பாதித்த மாடுகள் தீவனம் எடுப்பதில்லை; உடலில் புண்கள் உள்ளன.

எனவே, சுக்கு, மிளகு கொடுப்பது பாதிப்பை அதிகரிக்கவே செய்கிறது. அம்மை, கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்காட்டவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X