தூத்துக்குடி: கோவில்பட்டியில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் வாடகை தரமால் இருந்த கடைகளை சீல் வைத்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரேம்குமார் மீது தாக்குதல் நடத்தியதாக, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பெயரில் 6 பேர் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மேலும் திருநெல்வேலி கோட்டம் செய்திகள் :
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more
I agree
X