கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் இன்று நிருபர்களை சந்தித்த அதிமுக துணை பொது செயலாளர் முனுசாமி கூறியதாவது:
ஓசூர் அருகில் கோபச்சந்தரத்தில் நடந்த எருது விடும் விழாவில் ஏற்பட்ட கலவரத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு முறையான அணுகுமுறையை கையாளவில்லை. பொதுவாக எருது விடும் விழா என்பது பாரம்பரியமாக இங்குள்ள இளைஞர்களால் ஒரு திருவிழா போல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முறைப்படுத்தி அனுமதி கோரியவுடன் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
எருது விடும் விழா உத்தரவு குளறுபடியால் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தமிழக அரசு, செயலற்ற தன்மையில் இருப்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என பழனிசாமி நேற்றே கூறிவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை போல் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தமிழகம் முழுவதும் இது போன்ற விழாக்களுக்கு உரிய அனுமதி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் உணர்வுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
திண்டுக்கல் மாவட்டம் கும்பகோணம் பாத்திரங்கடை குடும்ப சொத்துகளை அரசாங்கம் பரிமுதல் செய்ய வேண்டும் இவர்களின் சொத்துக்கள் அனைத்தும் சிவனுக்கு சொந்தமானது.....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.