அப்பாடா... மாநகராட்சி பதவி நமக்கு தான்: அலுவலர்கள் ஹேப்பி
Added : பிப் 04, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Abbada... Corporation posts are for us officers happy   அப்பாடா... மாநகராட்சி பதவி நமக்கு தான்: அலுவலர்கள்   ஹேப்பி

மதுரை-மதுரை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன் நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர் பதவி உயர்வு பெற்ற 11 பேருக்கு தற்போது நகராட்சி நிர்வாகம் பதவி உறுதியாக்க உத்தரவு வழங்கியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் கவுன்சில் கூட்டம் ஒப்புதலோடு பணிமூப்பு பட்டியலின் அடிப்படையில் கண்காணிப்பாளர், உதவி வருவாய் அலுவலர்களாக பணியாற்றிய 11 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

ஆனால் பதவி உயர்வுக்கான உறுதியாக்க உத்தரவு கிடைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் 11 பேருக்கும் நகராட்சி நிர்வாக துறை தற்போது உறுதியாக்க உத்தரவு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர் பதவிக்கு உறுதியாக்கம் பெற்றவர்கள் இனி நேரடியாக உதவி கமிஷனராகும் தகுதியை பெற்றுள்ளனர்.

அலுவலர்கள் கூறியதாவது:

10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இந்த உத்தரவு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது. இந்த 11 பேரில் ஒருவர் பணி ஓய்வு பெற்று விட்டார். ஒருவர் காலமாகி விட்டார். மற்றொருவர் பணியிடம் மாறி சென்று விட்டார் என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Bhaskaran - Chennai,இந்தியா
04-பிப்-202315:17:05 IST Report Abuse
Bhaskaran நேர்மையாகபணிபுரிந்தால் நியாயமானககிடைக்கவேண்டிய பனி உயர்வு கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும் இதனை நீதிமன்றம் உறுதி செய்யணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X