குறைகளை கூறுவோம், தீர்வு காண்போம் பகுதிக்காக...
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



புதிய ரோடு வேண்டும்




காணப்பாடி கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் ரோடு ஜல்லி ரோடாக இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. புதிய ரோடு அமைத்து தர வேண்டும்

- கந்தசாமி, மண்டையக்கவுண்டனுார்



நடவடிக்கை எடுக்கப்படும்




விரைவில் ரோடுகள் சரிசெய்யப்பட்டு புதிய ரோடுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்

- மோகன், ஒன்றிய கவுன்சிலர், காணப்பாடி



சாக்கடை துார்வார வேண்டும்




பழநி சண்முகபுரம் பகுதியில் சாக்கடை துார்வாரப்படாமல் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்தொற்று அபாயம் உள்ளது.

-இளங்கோவன், லயன்ஸ் கிளப் ரோடு, பழநி



விரைவில் பணி




சாக்கடைகளை சீரமைப்பு பணி விரைவில் நடக்கும்.

மீனாட்சிதேவி, 16வது வார்டு கவுன்சிலர்



சீரமைக்க வேண்டும்




கண்ணாபட்டியிலிருந்து மீளாங்கண்ணிபட்டி செல்லும் ரோடு மழையால் சேதமடைந்து பள்ளங்களாக உள்ளது. சீரமைக்க வேண்டும்.

- ராஜேந்திரன், மீளாங்கண்ணிப்பட்டி



விரைவில் நடவடிக்கை




சேதமடைந்த ரோடுகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

- நாகராஜன், ஊராட்சி தலைவர், விராலிப்பட்டி.



குப்பையை அகற்றுங்க




வேடசந்துார் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில் பட்டியில் பல இடங்கள் குப்பை மேடாகி உள்ளது.குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆண்டவர், பெருமாள்கோவில்பட்டி



விரைவில் அகற்றப்படும்




விரைவில் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை பாயும்.

கவுசல்யா, ஒன்றிய கவுன்சிலர்.



தெருவிளக்குகள் வேண்டும்




ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா நாகணம்பட்டி செல்லும் ரோட்டில் போதிய தெருவிளக்குகள் இன்றி கடும் இருள் நிலவுகிறது. தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

- சீனிவாசன், ஒட்டன்சத்திரம்



நடவடிக்கை எடுக்கப்படும்




கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நட வடிக்கை விரைந்து எடுக்கப்படும்.

திருமலைச்சாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்



காற்று மாசுபாட்டை தடுக்க வேண்டும்




சின்னாளபட்டி பேரூராட்சி மேட்டுப்பட்டி மயானத்தில் கழிவுகளை கொட்டி தீ வைத்து செல்வதால் புகை மூட்டமாகி காற்று மாசடைகிறது.

- குழந்தைவேல், சின்னாளபட்டி



கழிவுகளை கொட்டபுதிய இடம்




பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை பிரிவில் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்கப்படும். கழிவுகளை கொட்டுவதற்கு புதிய இடம் அமைக்கப்படும்.



நிழற்குடை சேதம்




கே.சி.பட்டி நிழற்குடை மிகவும் சேதமடைந்துள்ளது. விரைந்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கே.சி.பட்டி



விரைவில் தொடங்கும்




விரைவில் சீரமைப்பு பணி தொடங்கும்.

ஜீவா, ஊராட்சி தலைவர், கே.சி.பட்டி

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X