4000 chickens died in the fire | தீ விபத்தில் 4000 கோழிகள் இறப்பு | தேனி செய்திகள் | Dinamalar
தீ விபத்தில் 4000 கோழிகள் இறப்பு
Added : பிப் 05, 2023 | |
Advertisement
 



தேவாரம், : தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் 51. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கோழிப் பண்ணை நடத்தி வருகிறார்.

நேற்று அதிகாலை பண்ணையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 4000 பிராய்லர் கோழிகள், குஞ்சுகள் தீயில் கருகி இறந்தது. தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X