Appointment of Mandal Presidents of BJP | பா.ஜ., மண்டல் தலைவர்கள் நியமனம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பா.ஜ., மண்டல் தலைவர்கள் நியமனம்
Added : பிப் 06, 2023 | |
Advertisement
 

சூலூர்:கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,வில் புதிதாக மண்டல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா, மண்டல் தலைவர்களாக புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

காரமடை தெற்கு மண்டலுக்கு விஜயகுமாரும், காரமடை வடக்கு மண்டலுக்கு சுரேஷ்குமாரும் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடலூர் நகர் மண்டலுக்கு மகேந்திரனும், சூலூர் கிழக்கு மண்டலுக்கு ரவிக்குமாரும், சுல்தான்பேட்டை மண்டலுக்கு சம்பத்குமாரும் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X