The rooftop was burnt to ashes | கூரைவீடு எரிந்து சாம்பல் | கடலூர் செய்திகள் | Dinamalar
கூரைவீடு எரிந்து சாம்பல்
Added : பிப் 06, 2023 | |
Advertisement
 



திட்டக்குடி,: திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி பார்வதி, 60. இவர், காலை வயல் வேலைக்காக சென்றுவிட்டார். மதியம் 3:00 மணிக்கு அவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தீயைஅணைத்தனர். இதில் 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X