கர்ப்பமாக்கி ஏமாற்றிய நுாலகர் மீது வழக்கு
Added : பிப் 07, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



தேனாம்பேட்டை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தேனாம்பேட்டை மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.

புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சியைச் சேர்ந்த மணியரசு, 29, என்பவர், பல்கலையில் நுாலகராக பணியாற்றி வருகிறார். அவர், என்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி, இரண்டு முறை கருவை கலைக்க வைத்தார்.

தற்போது என்னை ஏமாற்றி, வேறு ஒரு பெண்ணை திருமண செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை மகளிர் போலீசார் விசாரித்ததில், பெண்ணை ஏமாற்றியது உறுதியானது. இதையடுத்து, நான்கு பிரிவுகளின் கீழ் மணியரசு மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-பிப்-202322:00:27 IST Report Abuse
Natarajan Ramanathan அதுவும் இரண்டுமுறை கரு கலைப்பு.... வேண்டும்வரை நல்லா கூத்தடித்து பிறகு புகார் கொடுத்தால் போலீஸ் இருவரையும் கைது செய்ய வேண்டும்....
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
08-பிப்-202304:28:23 IST Report Abuse
LAX திருமணம் செய்துகொள்வதாகக் கூறினால், திருமணத்துக்கு முந்தைய சடங்கான 'நிச்சயதார்த்தம்' வேண்டுமானால் செய்துகொள்ளலாம்.. உங்களைப்போன்றோர் ஏனமமா Straight ah திருமணத்துக்குப் பிந்தைய சடங்கான 'முதலிரவில்?? - உடலுறவில்' ஈடுபட்டுவிடுகிறீர்கள்.. அப்புறம் அதைவிட அபார்ஷன் வேறு.. தேவையா இதெல்லாம்.. அன்றாடம் இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கிறது.. செய்திகளில் வெளிவராதது எத்தனை சமபவங்களோ.. செய திகள் பார்பதோ.. படிப்பதோ.. கிடையாது.. இல்லை செய்திகளையெல்லாம் பார்த்தும். 'நமக்கெலலாம் அப்படி நடக்காது' என்று துணிகிறீர்களா..? 😠
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X