காட்டுப்பன்றிகளால் பயிர்கள் பாழாகுது: மதுரை விவசாயிகள் வேதனை
Added : பிப் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



திருப்பரங்குன்றம் ஒன்றியம் வலையங்குளம், வலையபட்டி, எலியார்பத்தி, ஆலங்குளம், நெடுமதுரை, பாறைபத்தி, ஏற்குடி அச்சம்பத்து, பெரியகூடக் கோயில் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மல்லிகைப்பூ, கடலை, கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, வெங்காயம், வாழை பயிரிட்டுள்ளனர். சிலர் நெல் சாகுபடியும் செய்துள்ளனர். இப்பகுதிகளில் ஏராளமான காட்டுப்பன்றிகள் உள்ளன.

அவை இரவு நேரங்களில் கூட்டமாக வயல்களில் நுழைகின்றன. வேருடன் பயிர்களை பிடுங்கி உண்கின்றன. இதனால் இழப்பை சந்திக்கும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அவர்கள் கூறுகையில், ''ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்கிறோம். பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு வரும்போது காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. அவற்றை விரட்டுவோரை தாக்க முயல்கின்றன. கண்மாயில் அடர்ந்துள்ள சீமைக் கருவேல் மரங்களே காட்டுப் பன்றிகளின் வசிப்பிடம். அவற்றை காட்டுக்குள் விரட்ட வனத்துறையின் நடவடிக்கை தேவை. பன்றிகளுக்கு பயந்து பலர் விவசாயத்தை விட்டு விட்டனர். இதுதொடர்ந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்'' என்றனர்.

திருப்பரங்குன்றம், பிப். 9--

திருப்பரங்குன்றம் உட்பட மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுப் பன்றிகள் பயிர்களை பாழ்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-பிப்-202309:42:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நெலத்திலே வராகி பூஜை பண்ணி, அய்யருக்கு பசுமாடு தானம் பண்ணா காட்டுப்பன்னி பிரச்சினை போயிடும். ஜெய் வராகி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X