ஆற்காடு : ஆற்காடு அருகே, வெறிநாய்கள் கடித்து, 10 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அவர்கள், ஆற்காடு, வாலாஜாபேட்டையிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, ஆற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை பிடிக்க, ஆற்காடு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.