எல்.ஐ.சி., முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு | கடலூர் செய்திகள்| LIC, theft of jewelery and money from the agents house | Dinamalar
எல்.ஐ.சி., முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
Added : மார் 21, 2023 | |
Advertisement
 



மந்தாரக்குப்பம் : கடலுார் மாவ்டடம் மந்தாரக்குப்பம் அடுத்த ஊமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு, 51; விருத்தாசலம் கிளை எல்.ஐ.சி., முகவர். இவரது மனைவி வரலட்சுமி. செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இருவரும் நேற்று காலை 10.30 மணிக்கு பணிக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டின் பூட்டை உடைந்து, பீரோவில் இருந்த 23 சவரன் நகைகள், 150 கிராம் வெள்ளி, 1.5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X