கொலை வழக்கு கைதி கையில் குத்தி காயம் | திருநெல்வேலி செய்திகள்| Murder case prisoner stabbed in hand | Dinamalar
கொலை வழக்கு கைதி கையில் குத்தி காயம்
Added : மார் 22, 2023 | |
Advertisement
 

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கோயில் பூஜாரி சிதம்பரம் கொலை வழக்கில் அப்பகுதி தங்கபாண்டி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருக்கும் அவரை நேற்று வழக்கு விசாரணைக்காக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் இங்க் பாட்டிலை உடைத்து கையில் நரம்பை கிழித்துக்கொண்டார்.

போலீசார் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜாமீன் கிடைக்காததால் இச்செயலில் ஈடுபட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X