செட்டிபாளையத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.1.38 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
Added : மார் 22, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கரூர்: கரூர் மாவட்டம், அப்பிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., லியாகத் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், அவர், கூறிதாவது: கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாக சென்று, கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியுடையவர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு, 5.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகை, 18 பயனாளிகளுக்கு ரூ.2.16 லட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 4 பயனாளிகளுக்கு, 7.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இலவச வீட்டு மனைப்பட்டா, 68 பயனாளிகளுக்கு 28.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என, மொத்தம் 273 பயனாளிகளுக்கு 1.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, ஆர்.டி.ஓ., ரூபினா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, சப் - கலெக்டர் சைபுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X