பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு | தூத்துக்குடி செய்திகள்| Parents refuse to send children to school | Dinamalar
பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு
Added : மார் 23, 2023 | |
Advertisement
 
Parents refuse to send children to school  பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து துவக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, எட்டயபுரம் போலீசார் சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். செல்வி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற 2 பேரும் சிறையில் உள்ளனர்.


இந்நிலையில், ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர்
.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X