சாலைகளில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள்  கடும் அவதி | கடலூர் செய்திகள்| Motorists suffer a lot due to dust flying on the roads | Dinamalar
சாலைகளில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள்  கடும் அவதி
Added : மார் 24, 2023 | |
Advertisement
 



மந்தாரக்குப்பம் : கடலுார் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் சாலைகளில் புழுதி பறப்பதால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

மந்தாரக்குப்பம் கடை வீதி வழியாக தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகள் நிலக்கரி, சாம்பல் ஏற்றி கொண்டு செல்கின்றன.

இவ்வழியாக லாரிகள் அதிவேகமாக செல்வதால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் லாரிகள் அதிகவேகமாக செல்லும் போது சாலைகளில் புழுதி பறந்து சாலையோர கடைகளுக்குள் செல்கிறது. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X