அதிமுக.,வை ஒருங்கிணைப்பேன்: சசிகலா | மயிலாடுதுறை செய்திகள்| AIADMK will coordinate: Sasikala | Dinamalar
அதிமுக.,வை ஒருங்கிணைப்பேன்: சசிகலா
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
AIADMK will coordinate: Sasikala  அதிமுக.,வை ஒருங்கிணைப்பேன்: சசிகலா

மயிலாடுதுறை: அ.தி.மு.கவை ஒருங்கிணைத்து தலைமை ஏற்பேன். லோக்சபா தேர்தலில் பெருவாரியான வெற்றியைப் பெறுவோம் என சசிகலா கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த வி.கே.சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது: ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது மக்கள் சார்ந்த பிரச்சனை என்பதால் பன்னீர்செல்வம் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதிமுக இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக தலைமை ஏற்க வாய்ப்பு உள்ளது. எதிர்க்கட்சிகள் எப்படி நினைத்தாலும் அதிமுக எம் ஜி ஆர் போட்ட விதை அதனை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து லோக்சபா தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார் .

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X