கடலில் எண்ணெய் கசிவு தடுப்பது குறித்து கருத்தரங்கு | சென்னை செய்திகள்| Seminar on Prevention of Oil Spill at Sea | Dinamalar
கடலில் எண்ணெய் கசிவு தடுப்பது குறித்து கருத்தரங்கு
Added : மார் 25, 2023 | |
Advertisement
 



சென்னை, இந்திய கடலோர காவல் படை சார்பில், கடல் பரப்பில் எண்ணெய் கசிவு ஏற்படுவதை தடுப்பது குறித்த, முன்னெச்சரிக்கை கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.

கடல் பரப்பில் எண்ணெய் கசிவு ஏற்படாமல் தடுத்தல்; எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கடல் பரப்பை துாய்மை படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

எண்ணெய் மற்றும் ரசாயன கசிவு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில், கடல்சார் வாரியம், சென்னை, காமராஜர் துறைமுகங்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X