'ஆசிட்' வீச்சுக்குள்ளான கோவை பெண் 'சீரியஸ்' | கோயம்புத்தூர் செய்திகள்| Coimbatore girl on acid is serious | Dinamalar
'ஆசிட்' வீச்சுக்குள்ளான கோவை பெண் 'சீரியஸ்'
Added : மார் 25, 2023 | |
Advertisement
 

கோவை:கோவை மாவட்டம், சூலுார் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 45; லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா, 35. இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்தார். நேற்று முன்தினம், திருட்டு வழக்கில் விசாரணைக்காக கோவை நீதிமன்றத்துக்கு கவிதா வந்தார். அங்கு அவர் மீது 'ஆசிட்'டை கணவர் ஊற்றினார். படுகாயம் அடைந்த கவிதா, கோவை அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X