சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் | கரூர் செய்திகள்| Demonstration on behalf of CITU | Dinamalar
சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம்
Added : மார் 25, 2023 | |
Advertisement
 

கரூர்,-கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், துாய்மை பணியை தனியாரிடம் விடும், ஒப்பந்த நடவடிக்கையை கைவிட வேண்டும், துாய்மை பணியை மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், துாய்மை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X