கட்டடத்தில் தவறி விழுந்தவர் பலி | சென்னை செய்திகள்| The victim fell from the building | Dinamalar
கட்டடத்தில் தவறி விழுந்தவர் பலி
Added : மார் 26, 2023 | |
Advertisement
 



நீலாங்கரை: சென்னை, நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் அடுக்குமாடி கட்டுமான பணியில், வடமாநிலத்தைச் சேர்ந்த மக்சுடல் ஹோக், 22, என்பவர், 'சென்ட்ரிங்' வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, கட்டடத்தின், 10 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X