ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை
Added : மார் 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
100 Sawaran jewels stolen from retired government employees house   ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

திருவாரூர்:ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில், 100 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆதனுார் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. தஞ்சை நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆதனுார் மண்டபத்தில் குருமூர்த்தி, தன் மனைவி கலைச்செல்வியுடன் வசிக்கிறார்.

இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திருமணமாகி மகள்கள் வெளியூரில் உள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட குருமூர்த்தி, தஞ்சாவூரில் வசிக்கும் மூத்த மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். புதுக்கோட்டையில் வசிக்கும் இளைய மகள் வீட்டிற்கு கலைச்செல்வி சென்றுள்ளார்.

மகள்களின் 50 சவரன் நகைகள், குருமூர்த்தி தம்பதிக்கு சொந்தமான, 50 சவரன் நகைகள் என, 100 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வீட்டில் வைத்திருந்தார்.

நீண்ட நாட்களாக குருமூர்த்தி வீடு பூட்டி கிடந்ததை பார்த்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்த குருமூர்த்தி, நகை, பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

நீடாமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X