புதுச்சேரியில் பாஜ நிர்வாகி கொலை: திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்
Added : மார் 27, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
BJP executive killed in Puducherry: 7 people surrendered in Trichy court  புதுச்சேரியில் பாஜ நிர்வாகி கொலை: திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

திருச்சி: புதுச்சேரி மங்களம் தொகுதி பாஜ மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் செந்தில் குமரன். அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். வில்லியனூர் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் தாக்கிக் கொலை செய்து தப்பினர். தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் கொலையில் தொடர்புடைய புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம், 43, கொம்பாக்கம் சிவசங்கர், 23, கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா, 23, புதுச்சேரி தனத்து மேடு வெங்கடேஷ் ,25 , கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப்,24, கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்,23, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ்,26, ஆகிய 7 பேர் இன்று ஜே.எம்.எண் 3. நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன், சரணடைந்தனர். ஏழு பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 7 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-மார்-202316:13:28 IST Report Abuse
Duruvesan கர்த்தரின் விடியல் சார்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-மார்-202315:19:10 IST Report Abuse
Raj நல்லவேளை குற்றவாளிகள் சரணடைத்துவிட்டார்கல் இல்லாவிட்டால், சிறுபான்மையினர் மீது பழி போட்டு பெரிய மத கலவரத்தை உருவாக்கி இருபார்கள்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-மார்-202315:17:27 IST Report Abuse
Raj புதுசேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒருவரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X