ஆன்மிகத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது ரிஷிகேஷ் க்ருதாநந்த சரஸ்வதி சுவாமிகள் பேட்டி
Updated : மார் 29, 2023 | Added : மார் 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
The growth of spirituality cannot be controlled by Rishikesh Krudananda Saraswati Swami   ஆன்மிகத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது ரிஷிகேஷ் க்ருதாநந்த சரஸ்வதி சுவாமிகள் பேட்டி

பொள்ளாச்சி: ''தமிழகத்தில் ஆன்மிகத்தின் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது,'' என, ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரமம் தலைவர் சாக் ஷாத் க்ருதாநந்த சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் மற்றும் சனிப்பெயர்ச்சி யாக விழா துவங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிஷிகேஷ் சுவாமி தயானந்தா ஆசிரம தலைவர் சாக் ஷாத் க்ருதாநந்த சரஸ்வதி சுவாமிகள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆன்மிகத்தின் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அது அனைவரின் உயிர் நாடியாக உள்ளது. சில இடையூறுகள் வரலாம்; அவை விரைவில் நீங்கிவிடும். தமிழகத்தில் தான் கோயில்கள் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. கும்பாபிஷேகம், சிறப்பு முற்றோதல், ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பதால், நமது கலாசாரம் அழியாமல் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.

கோயில் நிர்வாகத்தை அந்தந்த நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில் நன்றாக இருந்தால் அங்கு சமுதாயமும் நன்றாக இருக்கும். ஆகையால், கோயிலின் மகத்துவத்தை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X