சென்ட்ரலில் ரூ.1.58 கோடி 'ஹவாலா' பணம் சிக்கியது 
Added : மே 28, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Rs 1.58 crore hawala money caught in Central   சென்ட்ரலில் ரூ.1.58 கோடி 'ஹவாலா' பணம் சிக்கியது 



சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரோஹித்குமார், நகேந்திரபாபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நேற்று மாலை, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களது பைகைளை சோதனையிட்டதில், கட்டு கட்டாக பணம் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டோர், ஆந்திர மாநிலம், கர்னுாலைச் சேர்ந்த முகமது முதுசார் குர்ஷி, 36, நியாஸ் அகமது, 45, பெய்க் இம்ரான், 22, அப்துல் ரஹீம், 32, என்பதும், கைப்பற்றப்பட்ட 1.58 கோடி ரூபாய் 'ஹவாலா' பணம் என்பதும் தெரிந்தது.

ரயில்வே பாதுகாப்பு படையினர், பிடிபட்ட நால்வர் மற்றும் பணப்பைகளை, சென்னை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
GANESUN - Chennai,இந்தியா
28-மே-202314:41:40 IST Report Abuse
GANESUN ஏழைங்களுக்கு உதவ கொண்டு வந்த நல்லவங்களை சின்ன தளபதி தலையிட்டு மீண்டும் சொந்த ஊர் செல்ல உதவ வேண்டும்... இப்படிக்கு தொகுதி விசுவாசிகள்..
Rate this:
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
28-மே-202311:45:13 IST Report Abuse
RADE இரண்டாயிரம் ரூபாய் நோட்டா அல்லது வேறா என்று குறிப்பிடவில்லை. மத்திய அரசு கண்காணிக்க வேண்டும், நோட்டை மாற்ற பல வழிகளில் முயற்சி நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X