கல்வி பணியில் 35 ஆண்டுகளாக இராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
Added : மே 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


கிராமப்புற மாணவர்களுக்கு, முழுமையான ஆரோக்கியமான கல்வியை அளிப்பதே நோக்கமாக கொண்டு, ஈரோடு மாவட்டம், அரச்சலுார் அருகில் வடுகபட்டி கிராமத்தில், எஸ்.கே.இராஜேந்திரனால், 1987ம் ஆண்டு இராஜேந்திரன் மெட்ரிக் மேல்
நிலைப்பள்ளி துவங்கப்பட்டு, 35 ஆண்டுகளாக கல்விப்பணியாற்றி வருகிறது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று இராஜேந்திரன் அகாடமி (CBSE) பள்ளி, 2019ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதலே JEE, NEET நுழைவுத் தேர்வுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கல்வியில் மட்டுமின்றி கால்பந்து, கூடைப்பந்து மற்றும் தடகள போட்டிகளிலும் மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி சஞ்சனா கூடைப்பந்து விளையாட்டில், இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்துள்ளார்.
இப்பள்ளி மாணவர்கள் Sports quota மூலம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள தலைச்சிறந்த கல்லுாரிகளில் இலவசமாகவும், விளையாட்டிலும் சாதிக்கும் மாணவர்களுக்கு, 100 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர அனுபவம் மிக்க சிறப்பு ஆசிரியர்களால் Chess, Dance, Art & Craft, Silambam, Keyboard, Drums, Yoga, Karate, Scouts and Guide, Band போன்ற பயிற்சிகள் பள்ளி கட்டணத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. Inter School and Intra school competitions, Olympiad, JCI போன்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
நவீன ஆய்வகம், Smart class, நுாலகம் போன்ற வசதிகளுடன் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி
விடுதிகள் உள்ளன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X