மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி மாறுதலில் வரும் பெண் அதிகாரிகள் குடும்பத்தில் இறப்பு சம்பவம் நிகழ்வதால் அங்கு பணிபுரியும் பலர் அச்சத்தில் உள்ளனர்.
கடலுார் மாவட்டம், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய பி.டி.ஓ., இந்திராதேவியின் கணவர் மாரடைப்பால் இறந்தார். அதனை அடுத்து வந்த பி.டி.ஓ., விமலா என்பவரின் மகன் கடலில் மூழ்கி இறந்தார். துணை பி.டி.ஓ., வாக பணியாற்றிய சீத்தாலட்சுமியின் கணவர் மாரடைப்பால் இறந்தார். இதனால் இங்கு பணி புரிய பெண் அதிகாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பலர் பணிமாறுதலிலும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பிரேமா பொறுப்பேற்றார். அவர் கணவர் கடந்த வாரம் மாரடைப்பால் இறந்தார். இதனால் பெண் அதிகாரிகள் பலரும் இங்கு பணியாற்ற அச்சமடைந்துள்ளனர்.
ஆண் அதிகாரிகளாக இருந்தால் கோஷ்டி பூசலாலும், பணியில் சுணக்கத்தாலும் தண்டணையாக பலர் பணியிடமாற்றத்தில் சென்றுள்ளனர். இதனால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிவோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் சிலர் ரகசிய பரிகார பூஜை செய்ய ஆயத்திமாகி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.