சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் இந்தாண்டு ஏப்ரலில் தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர்.
சென்னை ஸ்டான்லி திருச்சி தர்மபுரி ஆகிய மூன்று மருத்துவ கல்லுாரிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட 'பயோமெட்ரிக்' முறை பின்பற்றப்படவில்லை; 'சிசிடிவி' கேமரா இல்லை; போதிய பேராசிரியர்கள் இல்லை என்ற விபரம் தெரிய வந்தது. இதையடுத்து கல்லுாரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்ட குறைகளை நிவர்த்தி செய்துள்ள மருத்துவமனை நிர்வாகங்கள் அதுகுறித்து அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சமர்ப்பித்து உள்ளனர். மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் தலைமையில் மூன்று மருத்துவ கல்லுாரி முதல்வர்களும் டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.
ஜூன் 4ல் இறுதி முடிவை தேசிய மருத்துவ ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவரை ஆணைய அதிகாரிகளின் சந்தேகங்களை தீர்க்கும்வகையில் தமிழக மருத்துவ அதிகாரிகள் தங்கியிருப்பர். அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில் ''மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.அவரிடம் மூன்று கல்லுாரிகள் அங்கீகாரம் மற்றும் மருத்துவ துறை தொடர்பாக விவகாரங்களை பேச உள்ளோம்'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இங்கே வெளியில் தெரிவிக்காத ரகசியம் என்ன என்று தெரியுமா. கமிட்டிகள் வரும் போது ஒரே புரபோசரை தற்காலிகமாக மாற்றலில் கொண்டு வந்து (temporary duty transfer) மூலம் கணக்கு காட்டி தரநிர்ணயம் மற்றும் அடிப்படை வசதிகளை காட்டிவிட்டு மீண்டும் அவரை சொந்த கல்லூரியில் வேலை செய்யும் நிலையில் நிறைய கோல்மால் நடக்கிறது. ஆதார் அடிப்படையில் வருகை பதிவு செய்யும் முறை நடைமுறையில் ஒரேநேரத்தில் இரண்டு கல்லூரியில் வருகை பதிவு செய்யமுடியாது
இதைத்தான் மருத்துவ கவுன்சில் நடைமுறையில் கண்டு பிடிக்க இந்த முறை கொண்டு வந்து உள்ளது.மேலும் 450 பேரசியர்கள் பற்றாக்குறையை நிரப்ப முடியாமல் லஞ்சலஆவண்யம் வருமானம் ஆட்சியாளர்களுக்கு வரவில்லை என்று இந்த ஆயிரத்து நூறு பணியிடங்கள் நிரப்ப படாமல் நீண்ட நாட்களாக உள்ளது என்று செய்தி.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.