கிருஷ்ணகிரி:ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 519 கன அடியாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பரவலாக பெய்த மழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 240 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 519 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து வினாடிக்கு 400 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.
அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நேற்று 41.33 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில் ரசாயன நுரை ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு கடந்த மாதம் 31ல் வினாடிக்கு 316 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 303 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 12 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நேற்று 48.95 அடியாக நீர்மட்டம் இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.