ஒடிசா விரைகிறது தமிழக குழு
Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சென்னை: ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான குழுவை தமிழக அரசு அனுப்பி உள்ளது.

அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேசினார். ரயில் விபத்து குறித்து விசாரித்து, ஆழ்ந்த வருத்தத்தையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், தேவைப்பட்டால் மருத்துவ குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணீந்திரரெட்டி, குமார்ஜெயந்த், அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் உள்ள குழு, ஒடிசா மாநிலத்திற்கு செல்லவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ''இன்று காலை குழுவினருடன் ஒடிசா செல்கிறோம்,'' என்றார்.



உதவி எண்கள் அறிவிப்பு




விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விபரங்களை அறியவும், தேவையான உதவிகளை வழங்கவும், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறையை, 94458 69843 என்ற மொபைல் போன் எண்; 94458 69848 என்ற வாட்ஸாப் எண்; 044 - 2859 3990 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X