ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நலம் பெற கூட்டு பிரார்த்தனை
Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Collective prayer for the recovery of those injured in the train accident   ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நலம் பெற கூட்டு பிரார்த்தனை



சங்கராபுரம்-ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.

சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொதுசேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்கருப்பன், குசேலன் தலைமை தாங்கினர். ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரணமாக நலம் பெறவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அகவல் படித்து கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி, சைவ சித்தாந்த அமைப்பாளர் ஜம்புலிங்கம், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் இளையாப்பிள்ளை, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், முன்னாள் தலைவர் ரவி, மூர்த்தி, நெடுஞ்செழியன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, இன்னர்வீல் கிளப் தலைவர் மஞ்சுளா கோவிந்தராஜ், வாசவி கிளப் தீபா சுகுமார், மோட்டார் வாகன சங்கத்தலைவர் திருவேங்கடம், ராசா, ஓய்வு அலுவலர் சங்கத்தலைவர் கலியமூர்த்தி, ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ரோட்டரி தலைவர் (தேர்வு) நடராஜன், அரிமா மாவட்ட தலைவர் வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X