பெரம்பலூரில் ரவுடி வெட்டி கொலை : 6 பேர் கைது
Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Rowdy hacked to death in Perambalur: 6 arrested  பெரம்பலூரில் ரவுடி வெட்டி கொலை : 6 பேர் கைது

பெரம்பலுார்: பெரம்பலுாரில், ரவுடியை வெட்டி கொலை செய்த மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த தம்பதி உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 39, ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 5ம் தேதி பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கொலை தொடர்பாக பெரம்பலுார் எளம்பலுார் ரோடு பகுதியைச் சேர்ந்த அபினாஷ், 22, செஞ்சேரி நவீன்,19, ஆலம்பாடி துறையூர் வடமலை நவீன், 20, திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெரு பிரேம் ஆனந்த், 45, இவரது மனைவி ரமணி, 34, ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கட்ட பஞ்சாயத்து செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202309:37:21 IST Report Abuse
Mani . V பின்ன, ரௌடிகள் நம் நாட்டின் பொக்கிஷங்கள். அவர்களை கொலை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கத்தான் வேண்டும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-ஜூன்-202320:23:38 IST Report Abuse
M  Ramachandran தமிழகம் அமைதி பூங்கா நம்புங்கள் விடியல் தலிய்யவர் சொல்கிறார் காதில் பூ சூத்து கிறார். கேளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X