வீட்டில் பதுக்கப்பட்ட 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 A person was arrested after confiscation of 45 kg of sea cards stored at home   வீட்டில் பதுக்கப்பட்ட 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம்மாவட்டம் தேவிப்பட்டினத்தில் வீட்டில் பதுக்கப்பட்ட பதப்படுத்திய 45 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அயூப்கானை 53, கைது செய்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் அட்டைகள் அதிகமாக உள்ளது. தடையை மீறி இவற்றை பிடித்து வெளி நாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்தப்படுகிறது.

நேற்று முன்தினம் தேவிப்பட்டினத்தில் ஒரு வீட்டில் கடல் அட்டை பதுக்கப்பட்டு இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகருக்கு தகவல் கிடைத்தது. உதவி வன அலுவலர் சுரேஷ்குமார், பாரஸ்டர் ராஜேஸ் தலைமையில் சோதனையிட்டனர்.

வேகவைத்து பதப்படுத்தி காய்ந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கடல் அட்டைகள், சிலிண்டர், பாத்திரங்களை பறிமுதல் செய்து அங்கு வசிக்கும் அயூப்கானை கைது செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'மருத்துவப்பயன்பாட்டில் முக்கிய பங்காற்றும் கடல் அட்டைகளுக்கு மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் கிராக்கி உள்ளது. இதனால் சட்ட விரோதமாக கடத்துகின்றனர். கடத்தலில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவராதபடி சிறையில் அடைக்கப்படுவார்கள்,'என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X