நாகர்கோவில் ஆரியபவன்
Added : ஜூன் 10, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Aryabhavan in Nagercoil  நாகர்கோவில் ஆரியபவன்

நாகர்கோவில் ஆரிய பவனுக்கு, இது அரை நுாற்றாண்டைக் கடந்த விருந்தோம்பல் பாரம்பரியம். 1968ல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல் கிளை துவங்கியது முதல், சுவையும் உபசரிப்பும் மக்கள் மனதில் தித்திப்பாய் பதிந்துபோக, ஆலமரமாய் கிளை விரித்தது.

2018ல் சிங்கப்பூரில் துவக்கப்பட்ட கிளை, அந்நாட்டின் முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறது.

கோவையில் 2022 மே மாதம், அவிநாசி ரோட்டில் 15,000 சதுர அடி பரப்பில் மெகா விருந்தரங்கமாக திறக்கப்பட்டது. மிக விரைவிலேயே, நகரின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கிறது நாகர்கோவில் ஆரியபவன்.

தென் மாநில, வட மாநில உணவு, செட்டிநாடு, சைனீஸ், தந்துாரி, தாய் என வெவ்வேறு வகைகளில், தினம் ஒன்றாய் ருசித்தால்கூட, ஆண்டு முழுதும் ருசிக்க, இங்கே 350க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அன்லிமிட்டெட் ஆக அணிவகுக்கின்றன. இது பிரதான உணவுவகைகளின் எண்ணிக்கைதான். திணறடிக்கும் வகை; திகட்டாத சுவை. இதுதவிர, இனிப்பு வகைகள் தனி.

காலையில் சிறுதானியம், மதியம் எண்ணிலடங்கா வகைகள், மாலை 4:00 முதல் 6:00 வரை வாழைப்பூ வடை, கீரை வடை, மைசூர் போண்டா, ஒரு ஸ்பெஷல் ஹல்வா மணமணக்கும் காபியுடன் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்பெஷல் காம்போ கொடுத்து திணறடிக்கின்றனர்.

அருமையான சுவை ஒருபக்கம் எனில், இன்னொரு பக்கம் பணியாளர்களின் அன்பான உபசரிப்பு அசர வைக்கிறது.

'நேர்த்தியான பணியாளர்கள், 360 பேர் ஒரே சமயத்தில் உணவருந்தும் வசதி, நெரிசல் பற்றிய கவலையின்றி, 150 கார்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் என, நிம்மதியாக உணவருந்தும் சூழலுக்கு உத்தரவாதம் தருகிறோம்' என்கின்றனர் ஓட்டல் நிர்வாகத்தினர்.

குழந்தைகளுடன், குடும்பத்துடன், நண்பர்களுடன் வயிறை காலியாக கொண்டு போனால், மனதை நிறைத்து அனுப்புகிறார்கள்.

-நாகர்கோவில் ஆரியபவன்,

அவிநாசி ரோடு, பீளமேடு.

0422 2609999/ 89031 64444.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X