மகளிர் உரிமைத் தொகை செப்டம்பரில் கிடைக்கும் அமைச்சர் உறுதி
Added : ஜூன் 10, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 The minister assured that the womens rights amount will be available in September   மகளிர் உரிமைத் தொகை செப்டம்பரில் கிடைக்கும் அமைச்சர் உறுதி



திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 'ஜமாபந்தி' எனும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, மே 30ல் துவங்கி, நேற்று நிறைவடைந்தது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததாக, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்கின்றனர். நிதி இல்லாததால்தான், பெண்கள் உரிமைத் தொகை மட்டும் வழங்கவில்லை. வரும் செப்டம்பர் மாதம், மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்த, 525 வாக்குறுதிகளில், 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தவிர உயர்கல்வி படிக்கும் பெண்கள், மாதம் 1,000 ரூபாய், உதவித் தொகை பெறுகின்றனர். நாட்டில், உயர்கல்வி படித்த பெண்கள் 52.7 சதவீதம் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், 105 பேருக்கு, 1.06 கோடி ரூபாய் மதிப்பு இலவச வீட்டு மனை பட்டா உட்பட, பலருக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், திருப்போரூர், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ.,க்கள் பாலாஜி, பாபு, தனி துணை கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X