பெண்ணாடம் : விருத்தாசலம் அருகே தாயுடன் கள்ளத் தொடர்பில் இருந்த தாத்தாவை கொலை செய்து நாடகமாடிய பேரன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மேலப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...
திட்டக்குடி : திட்டக்குடி அருகே மொபட் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனவேல், 37; பெருமுளை ரோட்டில் பக்ருதீன் என்பவரது கோழி இறைச்சி கடையில் வேலை செய்கிறார். 17ம் தேதி பக்ருதீனின் டிவிஎஸ் எக்சல் மொபட்டை தனவேல், குளிப்பதற்காக எடுத்துச் ...
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடை வீதியில் வடிகால் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், வியாபாரிகள் அவதியடைகின்றனர். கடலுார் - சேலம் சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, விரிவாக்கம் செய்யப் பட்டது. மந்தாரக்குப்பம் பகுதியில் குறவன்குப்பம் முதல் ரோமாபுரி வரை 5 கி.மீ., துாரத்திற்கு ...
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே மாட்டுவண்டியில் மணல் திருடி வந்தவரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையில் போலீசார் மிராளூரில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை மடக்கி விசாரித்தபோது, மிராளூரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ...
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ஒரே குடும்பத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தெருவுக்கு, சீல் வைக்கப்பட்டது. விருத்தாசலம், முல்லை நகரில், ஒரே வீட்டை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அனைவரும் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த டாக்டர்கள் ...
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27,624ஆக அதிகரித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 27,624 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, 88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,052ஆக ...
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இறந்தார். விருத்தாசலம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மனைவி மீனாட்சி, 70. இவர் பெண்ணாடம் அடுத்த துறையூரில் உள்ள தனது மகள் தங்கம் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை 6:00 ...
கடலுார் : முன்விரோதத் தகராறில் நண்பரை கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். கடலுார், பாதிரிக்குப்பம் காலனியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கன் மகன் விக்னேஸ்வரன், 28; பாலமுரளி, 31; கன்னியப்பன் மகன் சூர்யா, 25; மூவரும் நண்பர்கள்.கடந்த 1 மாதத்திற்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், பாலமுரளிக்கும் ...
கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலைய பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலுார் தலைமை தபால் நிலைய பஸ் நிறுத்தத்தில் தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். பயணிகள் நலன் கருதி டவுன்ஹால் அருகில் நிழற்குடை ...
வேப்பூர் : நடிகர் விவேக் மறைந்ததையொட்டி, அவருக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இறந்தார். அவருக்கு, வேப்பூர் அடுத்த நல்லூர் பாலாஜி உயர்நிலைப் பள்ளி சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் அன்புக்குமரன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், ...
கடலுார் : கடலுாரில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஊழியர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டத்தில் கொரானா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மூன்று வாரங்களுக்கு முன், ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது 200ஐ நெருங்கியுள்ளது.கொரோனா ...
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே காதல் திருமணம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், புதுகாலனியை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் அய்யனார், 19. இவர் புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்த உறவினர் மகளை காதலித்து திருமணம் ...
புவனகிரி : ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலை வரை செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். புவனகிரி அடுத்த ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலையை சந்திக்கும் வகையில் தார் சாலை உள்ளது. புவனகிரி ...
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் பகுதியில் முந்திரி மரங்களில் குலைநோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புதுச்சத்திரம் அடுத்த பால்வாத்துண்ணான், மணிக்கொல்லை, சேந்திரக்கிள்ளை, வாண்டையாம்பள்ளம், அன்னப்பன்பேட்டை, ஆண்டார் முள்ளிப்பள்ளம், தச்சன்பாளையம், ...
திட்டக்குட : ராமநத்தம் அருகே மண்ணெண்ணெய் குடித்த பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநத்தம் அடுத்த கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் மனைவி பச்சையம்மாள், 22; அருள் வெளிநாட்டில் உள்ளார். கடந்த 10ம் தேதி குடும்பத் தகராறில் மனமுடைந்த பச்சையம்மாள் மண்ணெண்ணெயை குடித்தார்.உடன், ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.