சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர் கடற்கரையில், ஒரு பொது கழிப்பிடம் உள்ளது. நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் நபர், பொதுமக்கள் அதில் சிறுநீர் கழிக்க, 5 ரூபாய் வசூலிக்கிறார்.மாநகராட்சி இலவசம் அறிவித்துள்ளதே எனக் ...