அவலுார்பேட்டை: நொச்சலுார் ஊராட்சியில் ஆழ்துணை கிணறு அமைத்து குடி நீர் பிரச்னையை தீர்க்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேல்மலையனுார் தாலுகா நொச்சலுார் ஊராட்சியில் மழை பொய்த்து போன நிலையில் சில தினங்களாக ...
திண்டிவனம்: திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் அரசு பஸ்கள், அலுவலக நேரத்தில் தனியார் ஓட்டலில் நிறுத்தப்படுவதால், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் பலர், திண்டிவனம் ...
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நகரில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் தெருவோர ஓட்டல்களின் கழிவுகளை திண்பதற்காக சாலைகளில் ...
விழுப்புரம்: விழுப்புரத்தில் மந்தமாக நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலை நீடித்து வருகிறது.விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் இருந்து செல்லும் நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு பகுதிகளில் 7 மீட்டர் சாலை இருந்தது. இந்த சாலை வழியாக ...
கச்சிராயபாளையம்: கோமுகி அணை தண்ணீரின்றி வற்றியதால் கச்சிராயபாளையம் பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வரும் ...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், வைக்கோலுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு, ஆண்டுதோறும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு இடமின்றி தவிக்கும் நிலை ...
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே தாயைக் காணவில்லை என மகள் போலீசில் புகார் செய்துள்ளார்.அரகண்டநல்லுார்‚ புதுநகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி அன்னபூரணி‚ 47; சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த மாதம் 23ம் தேதி வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் ...
அவலுார்பேட்டை:வளத்தி அருகே வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வளத்தி அடுத்த சாத்தனந்தல் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன், 57; வழக்கறிஞர். அதே ஊரைச் சேர்ந்தவர் அருணகிரி மகன் மனோகரன். இவரது மாமியார் வீட்டின் குடும்ப விவகாரத்தில் அன்பரசன் தலையிட்டதால், ஆத்திரமடைந்த ...
விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கிடப்பில் உள்ள பூங்கா அமைக்கும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் 7.5 ஏக்கர் பரப்பளவில் நவீன பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கு விளையாட்டு ...
ரிஷிவந்தியம்:பகண்டை கூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகம் முன் கழிவுநீரை அகற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்ரோட்டில் பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. பொதுமக்கள் இந்த ...
ரிஷிவந்தியம்:கடம்பூரில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விளைச்சல் குறைந்துள்ளன.கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் நீர்நிலைகள் வற்றின. இதனால் ரிஷிவந்தியம் பகுதி விவசாயிகள் நெல், கரும்பு பயிரினை தவிர்த்து மானாவரி பருத்தி, உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களில் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.