புதுடில்லி:பேரறிவாளன் விடுதலை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ...
கோவை:ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், 417 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. உடல் இயக்க குறைபாடு, மனவளர்ச்சி பாதிப்பு, பல்வேறு ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என, 2,225 பேர் பங்கேற்றனர்.இதன் மூலம், 417 பேருக்கு மாற்றுத்திறனாளி புதிய ...
n இரண்டு கப் (300 கிராம்) கோதுமை மாவு எடுத்துக்கொண்டு, பாத்திரத்தில் லேசாக வறுத்து ஆறவைக்க வேண்டும்.n இரண்டாவதாக, இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யில், ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு செவந்தவாறு வறுக்க வேண்டும்.n அத்துடன், ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் இட்டு ...
சென்னை:-''ஓட்டுப்பதிவும், ஓட்டு எண்ணிக்கையும் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை உருவாக்குவது தேர்தல் கமிஷனின் கடமை,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை, தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்த ...
சேலம்:பஞ்சாங்கம் படித்து 'பிலவ' ஆண்டு பலன் சொல்லப்பட்டதில்தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக பட்டாச்சாரியார்கள் கூறினர்.யுகாதி பண்டிகையையொட்டி சேலம் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பட்டாச்சாரியார்கள் கண்ணன் வேதமூர்த்தி நேற்று பஞ்சாங்கம் படித்து 'பிலவ' ஆண்டு பலனை ...
சென்னை:'வேளச்சேரி சட்டசபை தொகுதியில், 92வது ஓட்டுச்சாவடியில் மட்டும், வரும், 17ம் தேதி, மறு ஓட்டுப்பதிவு நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், இம்மாதம், 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு மிக அமைதியாக நடந்து முடிந்தது.சென்னை, வேளச்சேரி ...
திருப்பூர்இலவச திட்டங்களை, ஏழைகளுக்காக அறிவிப்பதில் தவறில்லை. வசதியானவர்கள் உட்பட அனைவருக்கும், வழங்குவது தவறு. அரசியல்வாதிகள், பணம் சம்பாதிக்கவே, இலவச அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அதுவும், தேர்தல் சமயத்தில், புதிது புதிதாக அறிவிக்கின்றனர். மக்களை அடிமையாக்க, தேர்தலை மையப்படுத்தி ...
சென்னை : சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர், தாக்கல் செய்த சொத்து விபரங்கள் தவறாக உள்ளதாக, ரியல் எஸ்டேட் மதிப்பீட்டாளர்கள், தனித்தனியாக தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, ஏப்., 6ல் முடிந்தது. இந்தத் தேர்தலில், 7,255 பேர் ...
தமிழகத்தில் உள்ள, ஆறு நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான கொளத்துாரில், கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த தேர்தலில், 4.25 சதவீதம் ஓட்டுகள் சரிந்துள்ளன.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலில் இரண்டு முறை, கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும், கொளத்துாரில் ...
சென்னை:'தேர்தல் விதிகளை மீறிய, உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் அளித்துள்ள, புகார் மனு:சென்னையில் உள்ள, சேப்பாக்கம் - ...
சென்னை:மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில், ம.நீ.ம., தலைவர் கமல், நடிகை ஸ்ரீபிரியா, த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட பிரபலங்கள் ஓட்டளித்தனர்.சென்னை மயிலாப்பூர், ஆழ்வார பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள, சென்னை உயர்நிலைப் பள்ளி ஓட்டுசாவடியில், ம.நீ.ம., தலைவர் கமல், அவரது மகள்கள் ஸ்ருதி, அக் ஷரா ஆகியோருடன், ...
சென்னை:ஓட்டுப்பதிவு நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து, தேர்தல் ஆலோசனை நிறுவன நிர்வாகிகளுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவசர ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கான தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை, பீஹாரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது. அந்த நிறுவனம் வகுத்து வந்த ...
மயிலாப்பூர்:தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, நடிகை குஷ்பு மீது, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நடிகை குஷ்பு, ஆயிரம்விளக்கு தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கு மயிலாப்பூர் தொகுதியில்தான் ஓட்டு உள்ளது.நேற்று ஓட்டு போடுவதற்காக, சென்னை, மந்தைவெளி ஸ்ரீ சைதன்யா ...
சென்னை:பிரதமர் மோடி குறித்து அவதுாறாக பேசியது தொடர்பாக, இன்று மாலை, 5:00 மணிக்குள், பதில் அளிக்கும்படி, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதிக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, தேர்தல் பிரசாரத்தின்போது, 'மூத்த தலைவர்களை ஓரம்கட்டி விட்டு, நான் குறுக்கு ...
சென்னை:தமிழகத்தில், 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதம்; மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல்,அமைதியாக நடந்து முடிந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தோராயமாக, 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தமிழகத் ...
சென்னை:ஜனநாயக கடமை ஆற்றுவதில், திரையுலகினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழக சட்டசபை தேர்தலில், முதல்வர் பதவிக்கு ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி கடைசி நேரத்தில் ஒதுங்க, நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் சார்பில், முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.இந்த முறை ...
சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓட்டுப் போடாததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து ஓட்டளித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து ஓட்டளிப்பர் என, பிரேமலதா ...
சென்னை:''அ.தி.மு.க., அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதால், அதற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, எழுச்சியுடன் வந்து ஓட்டளிக்கின்றனர்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.ராயபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், அமைச்சருமான ஜெயகுமார், சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி ஸ்ரீ சைதன்யா டெக்னோ ...
சென்னை, : 'அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் தேவையின்றி சோதனை நடத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபுமுருகவேல், தேர்தல் கமிஷனுக்கு, புகார் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:வருமான வரித்துறையினர் ...
சென்னை : ''கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செல்லாது,'' என, கொளத்துார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிராஜாராம் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:சென்னை, கொளத்துாரில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் இருவர் மீது, தி.மு.க., பகுதி செயலர் ஜ.சி.எப்., முரளி தாக்குதல் நடத்தி உள்ளார். ...
சென்னை:''என் வீட்டில், ஒரு முறை வருமான வரி, 'ரெய்டு' நடத்துங்கள் பார்ப்போம்,'' என, சீமான் சவால் விடுத்தார்.சென்னை, திருவொற்றியூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான்எர்ணாவூரில் பிரசாரம் மேற்கொண்டார்.பின், அவர் அளித்த பேட்டி:சென்னை முழுவதுமே, சாலை, கழிவு நீர், குடிநீர் வசதி இல்லை. ...
சென்னை:'பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க., தற்போது, பா.ஜ., உடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருப்பதை குறை கூறுவது அர்த்தமற்றது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:தி.மு.க., ஊழலின் ...
சென்னை:'தமிழகத்தில், சட்டசபை தேர்தல் செலவுக்கு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க, சுகாதாரத் துறைக்கு, 54.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார். அவரது பேட்டி:சட்டசபை தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுக்க, ...
சென்னை:தமிழகத்தில் 2016 சட்டசபை தேர்தலின்போது 140 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போதைய தேர்தலில் 379.30 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை நிலை ...
சென்னை:'கருத்து கணிப்பு என்ற பெயரில் நடக்கும் பொய் பிரசாரங்களால் மக்கள் யாரும் தங்கள் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.கட்சி தொண்டர்களுக்கு அவர்கள் எழுதியுள்ள ...
சென்னை:அ.தி.மு.க. அளித்த புகார் நகலை வழங்கிய பின் முழுமையான விளக்கம் அளிப்பதாக தி.மு.க. - எம்.பி. ராசா தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய பதிலில் தெரிவித்துள்ளார்.தி.மு.க. - எம்.பி. ராசா தேர்தல் பிரசாரத்தில் முதல்வரின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ...
புதுடில்லி:ஹிந்து மதத்தை, பயங்கரவாதத்துடன் இணைந்து பேசிய, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, டில்லி லெப்டினென்ட் கவர்னர் அனில் பைஜாலிடம், ஹிந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா மனு கொடுத்துள்ளார்.டில்லி கவர்னரிடம் அவர் கொடுத்துள்ள மனுவில் ...
சென்னை:தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரிடம், தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான தயாநிதி மாறன், 28ம் தேதி, கிணத்துக்கடவு தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதை மேற்கொள் ...
சென்னை:கருத்து கணிப்பு என்ற பெயரில் நடக்கும் பொய் பிரசாரங்களால், மக்கள் யாரும், தங்கள் அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.கட்சி தொண்டர்களுக்கு, அவர்கள் எழுதியுள்ள ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.