எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை கணக்கில் கொள்ளாமல், தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பாட்டாளி மக்கள் கட்சியின் தனி ஸ்டைல். இம்முறையும், 23 தொகுதிகளில் தான் போட்டி என்றபோதிலும், 234க்கும் பொதுவாக, 167 வாக்குறுதிகள் அடங்கிய, ...
டாஸ்மாக் கடையை மூடுங்க டாஸ்மாக் கடைகளை அரசு நடத்துகிறது. அதனால், குறைந்த பட்ச சம்பளம்வாங்குவோர், மதுக்கடைகளில் பணத்தை இழப்பதால், நிறைய குடும்பங்களின் நிலை மோசமாகி விட்டது. இந்த கடைகளை மூடஉத்தரவாதரம் தரும் கட்சிக்கு தான், ஒட்டுப் போடுவேன்.டி.லட்சுமி, 40; இல்லத்தரசி, குரோம்பேட்டை.ஏரி, ...
கருணாநிதி பங்கேற்ற மேடைகள் மற்றும் சட்டசபையிலேயே பலரையும் கலாய்த்து, கலகலப்பை ஏற்படுத்துவார் துரைமுருகன், நேர்காணலில் மட்டும் சும்மாவா இருப்பார்?திருப்பூர் மாவட்டத்தில் தனி தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்த பெண்களை கேள்விகளால் சோதித்தாராம்.ஒரு பெண்ணிடம், 'எவ்ளோ செலவு பண்ண ...
'பாத்து நடந்துக்கங்க... இன்னும், 30 நாளு தான் இருக்கு...'உங்கள் யூகம் சரி தான். ஆனால், சொன்னது ஸ்டாலின் அல்ல. அவரது கட்சியின், திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்ட செயலர் நாகராஜன்.விஷயத்துக்கு வருவோம். திருப்பூர் டூம்லைட் மைதானம் பகுதியில், ஸ்டாலின் படம் அச்சிட்ட, 'கார்ப்பரேட் போர்டு'களை, ...
மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. தேசிய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியிடம் திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் நிதி 20 லட்சம் ரூபாயை கறுப்பு நிற, 'பேக்'கில் வைத்து வழங்கினர்.ரொக்க பணமாக இருந்தால் பறக்கும்படை பறித்து விடுமே என்ற பீதியில், 'உள்ளே ...
சீட்டை கிழித்த போன் கால்தமிழக பிரதான கட்சியின் மாவட்ட பொறுப்பாளர், இரு ஆண்டுகளுக்கு முன், கட்சித் தலைவரையும்; குடும்பத்தையும் வசைபாடி பேசிய போன் உரையாடல் பதிவு வெளியாகி இருக்கிறது. அம்பாசமுத்திரத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த நிலையில், இந்த, 'ரிலீஸ்' வந்ததால், சோர்ந்து விட்டாராம் ...
சசிகலா ஆதரவாளர்கள், 10 பேருக்கு அ.தி.மு.க., 'சீட்' கொடுக்க, இரு தரப்பும் ரகசிய உடன்பாடு செய்துள்ளதாக தகவல் உலா வருகிறது.'ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்; தி.மு.க.,வை வர விடக்கூடாது' எனக்கூறி, பன்னீர்செல்வம்., - பழனிசாமிக்கு வழி விட்டு, அரசியலை விட்டே ஒதுங்கிஉள்ளார், சசிகலா. அதன் பின்னணி பற்றி, ...
அ.ம.மு.க.,வினருக்குஓ.பி.எஸ்., மகன் அழைப்பு'சசிகலா நலம் பெற வேண்டும்' என, 'டுவீட்' போட்டு தெறிக்கவிட்ட ஓ.பி.எஸ்., மகன் ஜெயபிரதீப், அடுத்து, ஒரு பட்டாசு வெடிக்கிறார்.'வரும் பொழுது எதையும் கொண்டு வருவதில்லை. போகும் போது எதையும் கொண்டு செல்வதில்லை. 'நம் அடையாளமாக விட்டு செல்வது, நல்ல பெயர் மட்டுமே; ...
தேனி மாவட்டத்தில், போடி, ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் (தனி) என, நான்கு தொகுதிகள் உள்ளன. ஏதாவது ஒன்று, நமக்கு கிடைக்கும் என, 'லோக்கல்' காங்கிரஸ் நம்புகிறது. அதனால், ஒரு தொகுதிக்கு தலா, 20 பேர், விருப்ப மனு கொடுத்துள்ளனர்.வெற்றி பெற என்ன வியூகம் வரைந்துள்ளனர் என்பதை பழனிச்செட்டிபட்டியில் நடந்த ...
அ.தி.மு.க.,வில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை செயலராக இருந்தவர், தட்சிணாமூர்த்தி. 2016 தேர்தலில், மாதவரத்தில் போட்டியிட்டார். பால் கலப்பட விவகாரத்தில், அமைச்சர் பதவி இழந்த மூர்த்திக்கு பதிலாக, தட்சிணாமூர்த்தியை நிறுத்தினார், ஜெயலலிதா.மூர்த்தி ஆதரவாளர்களின் உள்ளடியால், தட்சிணாமூர்த்தி ...
தேர்தல் பிரசாரத்துக்காக, தி.மு.க., சார்பில், 'ஸ்டாலின் அணி' என்ற மொபைல் செயலி இயக்கப்படுகிறது. தொண்டர்கள் மத்தியில், செயலியை பயன்படுத்தும் ஆர்வத்தை துாண்டும் வகையில், புள்ளிகள் வழங்கப்படுகிறது. தினமும் செயலிக்குள் நுழைதல்; ஸ்டாலின் பிரசார வீடியோ, புகைப்பட பதிவுகளை, 'லைக்', 'கமென்ட்', ஷேர் ...
பல தேர்தல்களை தனித்து சந்தித்த தே.மு.தி.க., 2011 ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று, சட்டசபை எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன்பின், ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே கருத்து வேறுபாடு வெடித்தது. கேப்டனுக்கு பாடம் புகட்ட, அவர் கட்சியின், 11 எம்.எல்.ஏ.,க்களை, அ.தி.மு.க., ...
நடுத்தர மக்கள் தவிப்பு
பெட்ரோல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை மையமாக வைத்து, இந்த தேர்தலில் ஓட்டு போடப் போகிறேன். மற்றொரு புறம், பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. காஸ் விலை உயர்வால், நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.ஆர். கலைச்செல்வி, 40,பாரதிபுரம், ...
'கோழியில் இருந்து முட்டை வந்ததா; முட்டையிலிருந்து கோழி வந்ததா?' என்றவிடை தெரியாத கேள்வியை போல, தேர்தல் நேரத்தில், கோழிச் சண்டை ஏற்பட்டுள்ளது நீலகிரி கிராமத்தில்.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, ஆடு, கோழி வழங்கும் திட்டம், கால்நடைத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.இதில், தேர்தல் ...
சாமானியருக்கும் போட்டியிடும் வாய்ப்பு கிடைப்பது, அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே... ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில், 'சீட்' கிடைக்க வேண்டும் என்றால், இந்திய மாணவர் அமைப்பு, ஜனநாயக வாலிபர் சங்கம் என, 20 ஆண்டுக்கு குறையாமல் பணியாற்றி இருக்க வேண்டும்.துாத்துக்குடி மாவட்டம், ...
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் சவுந்திரபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், இளைஞரணி நிர்வாகி முத்துராஜா உட்பட, ஆறு பேர், விருப்ப மனு கொடுத்தனர்.யார் யார் மனு போட்டது என்று தெரிந்ததால், உட்கார்ந்து பேசினர். அப்போது, ஒரு ஐடியா ...
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, வேலுார் மாவட்டம், வேலுார், காட்பாடி, அணைக்கட்டு. ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை, சோளிங்கர்.இதெல்லாம் யாருக்கு ஒதுக்கி இருக்குன்னா...யாருக்கு தெரியும்? நாம சொல்ல வந்த விஷயம் என்னன்னா, மேற்படி தொகுதிகள்ல போட்டியிடும் வேட்பாளர்கள், அங்க உள்ள ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.