சென்னை : ""நாங்கள் விட்டுச் செல்கிற பணிகளை, துணை முதல்வர் தொடர வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. திருவள்ளுவர் விருது - ஐராவதம் மகாதேவன், பெரியார் விருது - நக்கீரன் கோபால், அம்பேத்கர் விருது- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அண்ணா விருது - அவ்வைநடராஜன், காமராஜர் விருது - சொக்கர், பாரதியார் விருது - ராமச்சந்திரன், பாரதிதாசன் விருது- தமிழ்தாசன், திரு.வி.க.விருது - அண்ணாமலை என்ற இமையம், கி.ஆ.பெ.விசுவநாதர் விருது - தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி விருது வழங்கி பேசியதாவது: திருவள்ளுவர் விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், கல்வெட்டுகளில் தமிழக வரலாறையும், முன்னோடிகளின் வரலாறையும் பதித்தவர். பரமசிவனை எதிர்த்து வாதாடியவர் நக்கீரன். பெரியார் விருது பெறும் நக்கீரன் கோபால் என்னை எதிர்த்தும் கொடி உயர்த்துவார். அது நியாயமான காரியம் என்றால் ஏற்றுக் கொள்வேன். அண்ணா விருதும் பெறும் அவ்வை நடராஜன் தமிழுக்காக அரும்பணிகளை ஆற்றி வருகிறார். தமிழ் மீது அளவற்ற அன்பும், பற்றும் கொண்டவர். காமராஜர் விருது பெறும் சொக்கர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுபவர். பாரதிதாசன் விருது பெறும் தமிழ்தாசன் பேசும் போது, "நெல்சன் மண்டேலா, ஜோதிபாசு, பெரியார் போன்றவர்கள் அரசியலில் இல்லாவிட்டாலும் சமுதாய பணிகளில் ஈடுபட்டனர்' என்ற உவமையை கூறினார்.
நான் அரசியலிலிருந்து விலகி விடுவேனோ என்ற அச்சம் தமிழ்தாசனை அப்படி பேச வைத்துள்ளது. ஜோதிபாசு உடல்நலம் பெற்று மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் வழியில் நடக்க விரும்புகிறேன். கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன் பேசும் போது, "தனது கணவர் அறவாணன் எனது தமிழ் தொண்டுக்கு உதவியாக இருந்தார்' என, கூறினார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் உண்டு என்பது போல ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருந்துள்ளார் என்பது எனக்கு கிடைத்த உண்மை. நானும் அன்பழகனும் முக்கியமானவர்களுக்கு கொடுத்த விருதுகளை தொடர்ந்து மற்றவர் களுக்கு, துணை முதல்வர் விருதுகளை வழங்குவார். எனக்கு துணையாக இருப்பதால் தானே துணை முதல்வர். நானும் அன்பழகனும் விட்டுச் செல்கிற பணிகளை துணை முதல்வர் ஆற்ற வேண்டும், தொடர வேணடும். இவ்வாறு பேசினார்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by k thiru,chennai,India 16-01-2010 16:25:11 IST |
![]() ![]() |
by s சஞ்சய் ,CHENNAI,India 16-01-2010 16:24:59 IST |
![]() ![]() |
by பொன்குமார்,London,United Kingdom 16-01-2010 15:53:05 IST |
![]() ![]() |
by s ajay,kkdistrict,India 16-01-2010 15:46:38 IST |
![]() ![]() |
by பாவேந்தன் ,brisbane,Australia 16-01-2010 15:30:51 IST |
![]() இந்தியாவிலேயே தலை சிறந்த ஜனநாயக கட்சி ஒன்றுதான் அதுதான் தி,மு.க. Comedy of the Year - 2010 ![]() |
by S Harikrishnan,Pune,India 16-01-2010 15:03:45 IST |
![]() ![]() |
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India 16-01-2010 14:39:33 IST |
![]() பிரியாணி பொட்டலத்துக்கும்,குவாட்டர் பாட்டிலுக்கும் மயங்கி ஒட்டு போடும் இந்த தமிழ் வாக்காளர்களை முட்டாள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல வேண்டும்? ![]() |
by A Jeeva,Maldives,India 16-01-2010 14:38:41 IST |
![]() என்னமோ போகட ........ ![]() |
by M Riyas,Al-khobar,Saudi Arabia 16-01-2010 14:13:42 IST |
![]() ![]() |
by T Vijay,Lagos,Nigeria 16-01-2010 14:06:05 IST |
![]() like P சேகர்,SINGAPORE,Singapore and S Adi,Chennai,India told the same i would say here. people should think about it here , if they can;t clear between tamil nadu karanataka kaviri problem, they got all permissions to open new chennel with next day after got some problem between his grand sons . if they are using the polical power in the chennel matter why they can''t use in ths kaviri matter? they can say after we ask like this. that is other state to state. you have idea to improve party thuroghu your chennal the same time they can think that TAMILAN also to come up.they can say we are tamilan if they are thinking that TAMILAN should come up they can do any thing in kavir matter. ![]() |
by G Rajendran,Thanjauvr,India 16-01-2010 13:33:16 IST |
![]() i felt very bad after read all your comments! any body understand what is politics! dont just grudge politicians! its not a easy job to satisfy all our state people so that they can say these politicians are good! after all your comments i forced to come to decision that whoever dont involve politics and dont care about whats happening at next door are much better than you people write all grudging words without knownledge of anything. Try to understand politics in their terms! These people atleast release funds in some manner! Jayalalitha time only show there are no work done from all admk period! even MGR period we can say he just survived in his politics but no development in any manner. same thing happened when jayalalitha was in power! but karunanidhi and stalins periods are not same we got some powerful ministers in central because of DMK! I can say a lot! ![]() |
by s sathish,beijing,India 16-01-2010 13:08:17 IST |
![]() ![]() |
by mkr thanana,dubai,United Arab Emirates 16-01-2010 12:41:09 IST |
![]() ![]() |
by G Senthil,madurai,India 16-01-2010 12:33:39 IST |
![]() Compliment is the sick for entire community, I hereby request the T N Govt Please Please stop you compliments, advice to people to do hard work to get their rights, Give them job not to give anything free. Our debit rate is very very high, due to free distribution. Please stop immediatly all the free schemes. make awarness of abovt hard works & Productivities. O'' My god give your mercy to TN & People. ![]() |
by A Rahamathulla,Abu Dhabi - U A E .,India 16-01-2010 12:05:42 IST |
![]() ![]() |
by T பாபு ,Madurai ,India 16-01-2010 11:32:21 IST |
![]() என்நோற்றான் கொல் எனும் சொல். கட்டாயம் தெய்வப்புலவரின் குறள் படி தன் தந்தைக்கு முக முத்து செய்யாததை ஸ்டாலின் செய்வார் என்று நம்புவோமாக. ![]() |
by K JEEVITHAN,villupuram,India 16-01-2010 11:21:08 IST |
![]() ![]() |
by Rober Malar,Kampala,Uganda 16-01-2010 11:18:58 IST |
![]() இவர் அல்லவா தலைவர் !!! இவருக்கு நோபல் பரிசு கொடுங்கோ! ![]() |
by M கார்த்திக், ,MO,United States 16-01-2010 11:13:44 IST |
![]() தெளிவுபடுத்திவிட்டார் மு.க வாழ்க வாழ்க தமிழ் நாடுமன்னர் ![]() |
by ரவி r,China,India 16-01-2010 10:52:31 IST |
![]() மற்றனுக்கு எனது வேண்டுகோள்,தி.மு.க என்பதின் பொருள் தெரிந்துகொண்டு அப்புறம் தான் பேசவேண்டும். இந்தியாவிலேயே தலை சிறந்த ஜனநாயக கட்சி ஒன்றுதான் அதுதான் தி,மு.க. . கட்சியின் அடிப்படை தெரியாத அறிவில்லாதவனுக்கு எப்படி நம் புத்தி கொடுக்கமுடியும். விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடும் எனவே அறிவிளிகளிடமிருந்து தூரமாக வேண்டும். தமிழனுக்கு தரம் தாழ்ந்த எண்ணம் வராது அவன் தமிழனாக இருக்கும்வரை. ![]() |
by r Tamilanban,Jeddah,Saudi Arabia 16-01-2010 10:50:33 IST |
![]() ![]() |
by D ராஜேஷ் & மகி,Male,Maldives 16-01-2010 10:40:05 IST |
![]() ![]() |
by R. Chandrasekaran,Hofuf,Saudi Arabia 16-01-2010 10:37:18 IST |
![]() Atlast, the rabbit came out of his lap. The systematic implementation of planting his son besides very eligible candidates of his own party to the post. People aware of our Dy CM''s history may easily identify the change. Tomorrow CM may tell, his son might not be selected to rule the state over night. He may refer his past life carefully from his Mayorship of Chennai Corporation. ( Modern history can not be hidden by means of power and money ). The chapter will not be so easy as what our CM declares, though he understand there will be a heavy competition from his own family and party as well. We have waited so far to hear this and have to little bit more to hear that also. One thing is defintely possible, though we get good governance or not we will get money for votes and a lot of freebies to keep the people in coma. Thanks, ![]() |
by S Adi,Chennai,India 16-01-2010 10:30:14 IST |
![]() ![]() |
by m shaikfareeth,tirupur,India 16-01-2010 10:17:33 IST |
![]() ![]() |
by sr முரளிதரன்,kolkata,India 16-01-2010 09:26:56 IST |
![]() கூடவே அன்பழகனையும் இழுத்து கொள்கிறார் ஆமாம் தன மகனுக்கு அவரால் ஆபத்து என்று நினைத்தார் போல மகனை தள்ளி விட்டு அன்பழகனும் முதல்வர் ஆகிவிட்டால்? ![]() |
by nila mdu,madurai,India 16-01-2010 08:52:39 IST |
![]() டாக்டர் பட்டம் எடுத்த விதம் பற்றி சொல்லீட்டீங்களா.. துரோக பட்டம் எப்படி கொடுப்பதுன்னு டிரைனிங் கொடுத்திட்டீங்களா? வசை பாடும் விதம் பற்றியும், இரட்டை அர்த்தத்தில் கவிதை பாடுவது பற்றியும் சொல்லி தந்து விட்டீர்களா.. டெல்லி செல்வதும் அங்கே எப்படி கோவிச்சுட்டு வருவது பற்றியும் கத்து கொடுத்துவிட்டீர்களா. யாருக்கு என்ன பதவி எப்படி எந்த துறைய கேட்டு வாங்குவது என்று சொல்லி தந்து விட்டீர்களா.? அண்டை மாநிலத்துடன் காவிரி நீர் பிரச்சினை பற்றி எப்படி பேசுவதுன்னு சொல்லி தந்து விட்டீர்களா. பெரிய பிரச்சினை வரும்போது சினிமாகாரங்களுடன் விழா எடுப்பது பற்றி சூட்சுமம் சொல்லி தந்தீர்களா? தினம் ஒரு அறிக்கை விட்டு யார் யாரை தாக்குவதுன்னு சொல்லி தந்தீர்களா? சும்மா அள்ளி வழங்கணும் நம்மை திட்ட நினைப்பவர்களுக்கு என்கிற வழி பற்றி கிளாஸ் ஏதும் நடத்த மறக்கலையே? குடும்ப பிரச்னையை பெங்களூர் பொய் பஞ்சாயத்து நடத்த சொல்லி தந்தீர்களா.. அடுத்த துணை முதல்வருக்கான தகுதியை அவரோட வாரிசுக்கு தரனும் என்கிற வித்தைய சொல்லிதந்தீர்களா.. இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளைக்கு உங்க பேரையும் புகழையும் அவர் மறந்தும் கலங்கப்படுத்திவிடக்கூடாது பாருங்க.. வாசகர்களே தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த யோசனைகளை முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நினைவூட்டுங்களேன் முதல்வரே இதற்காக எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .. ![]() |
by P சேகர்,SINGAPORE,Singapore 16-01-2010 08:45:53 IST |
![]() ![]() |
by m தியாகராஜன்,mumbai,India 16-01-2010 08:35:56 IST |
![]() ![]() |
by I Thiruvalluvan,chennai,India 16-01-2010 08:02:25 IST |
![]() ![]() |
by R. Rajamanickam,Hong Kong,India 16-01-2010 07:25:27 IST |
![]() கடிதம் எழுத்துவதை நிறுத்தவும். தாங்க முடியலை. அன்பழகன் க்கு அல்வா கொடுக்கப்பட்டது ஸ்ரிதூண்டு நம்பிக்கை யோடு இர்ருந்தார் ஸ்டாலின் மகனுக்கு பொறுப்பு கொடுக்கவும் வாழ்க உமது குடும்பம் முட்டாள்கள் தமிழ்நாடு ஒழிக்க. தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவ கிடையாதா நல்ல வேலை ஜெயலலிதாவுக்கு மகன்கள் இல்லை . ![]() |
by OOO தமிழன்,USA,India 16-01-2010 06:42:23 IST |
![]() ![]() |
by L லிங்கசாமி,Atlanta,United States 16-01-2010 04:02:03 IST |
![]() ![]() |
by R ஸ்ரீனிவாசன்,NC,United States 16-01-2010 02:51:35 IST |
![]() ![]() |
by Mr ஏழுமலை,New York,United States 16-01-2010 02:13:28 IST |
![]() அண்டை நாடுகளில் தமிழர்கள் கொன்றால்..அரை மணி நேரம் உண்ணாவிரதம்..மத்தியல் தன் குடும்பத்திற்கு ஏதேனும் தேவையெனில் வீல் சேரில் அமர்ந்து தனி விமானம் பிடித்து டெல்லி போகணும்.. தமிழக மக்களுக்கு ஏதேனும் தேவையெனில் மகாபலிபுரத்தில் அமர்ந்து கடிதம் எழுதணும்..இப்படி நான் விட்டு போகும் இந்த ஸ்டைலை ஸ்டாலின் கடைபிடிக்கணும்.. கூட இருந்த அன்பழகன்,,நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு..முதல்வர் பதவி எட்டாக்கனியாக இருக்கனும்..மந்திரிகள் கொள்ளை அடித்து குடும்பத்திற்கு கப்பம் கட்டவில்லைஎன்றால் அந்த மந்திரி பதவியை உடனே முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு ஆகா மாற்றி விடனும் துரைமுருகன் போல..ரொம்பா அப்படியே நேரம் இருக்கும் சமயம் கட்சி பதவி மேல் கவனம் செலுத்தனும்..இப்படி எல்லாம் நான் வீடு போன பிறகு நீ இந்த பணிகளை தொடரவேண்டும்.கட்சி காரர்கள் வாலாட்டினால் துரோகி என பட்டம் கொடுத்து வெளிஎற்றனும் என து.முதல்வரை நான் சொல்ல கடமை பட்டுளேன்..வாழ்க திமுக வாழ்க குடும்பம்.. ![]() |
by GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia 16-01-2010 01:47:49 IST |
![]() ![]() |
by bestman,Riyadh,Saudi Arabia 16-01-2010 01:28:21 IST |
![]() ![]() |
by பா விஜயகுமார்,Qatar,India 16-01-2010 01:03:47 IST |
![]() ![]() |
by M Amanullah,Dubai,United Arab Emirates 16-01-2010 00:22:01 IST |